கல்வாரி நாயகனே காருண்ய கரத்தினால் கரம் பிடித்த மன்னவனே கழுதையின் மேல் அமர்ந்து வந்த இஸ்ரவேலின் இரட்சகரே. உம் அன்பு என்னை தாங்குகின்றதே. கற்பாறையில் உதித்த பெரு வெள்ளமே காலை தோறும் உம் கிருபை புதிதாய் இருக்கிறதே. என் கண்கள் உம்மை காங்கின்றதே கலங்கரை விளக்கமும் கவிதையின் ஊற்றும் நீரே. கானமே அமுத கானமே காவியத்தின் தலைவனே கன்னி மரியாள் வயிற்றில் கனிவான செல்வமாய், யோசேப்பின் குமாரனாய் பிறந்த நல்முத்தே. பூமியின் குடிகளில் தானும் ஒருவராய் எங்கள்…
காவியத்தின் தலைவனே
